பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.,வில் உரையாற்றிய போது, அந்த அமைப்பின் வைப்சைட் ஸ்தம்பித்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.,வில் உரையாற்றினார்.
இதை இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தவர்களும் தங்களது மொபைல் போனில் உள்ள ஐ.நா., வைப்சைட் மூலம் நேரடியாக கண்டு மகிழ்ந்தனர்.
இதன் காரணமாக வழக்கத்துக்கு மாறாக தங்களது வைப்சைட் ஸ்தம்பித்து விட்டதாக, ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.